ஸ்ரீ லங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவை இன்று அவசரமாக கூட்டவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Loading...
இதன்படி இன்று இரவு 7 மணிக்கு தனது சொந்தக் கட்சியின் மத்திய குழுவை ஜனாதிபதி இவ்வாறு அவசரமாக கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதி முக்கியமான தீர்மானங்கள் ஏதேனும் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
Be the first to comment